கல்வி
நிகழ்வுகள்
உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற ஆடி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
ஈழ விடுதலைக்காக களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் ஆகியோரையும், ஸ்ரீலங்கா இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவுகூறும் முகமாக மாதந்தோறும் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்...
தமிழர் கலை பண்பாடு
மாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்
மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...
Most popular
உயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை!
ஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம்.
ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...
மாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்
மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...
8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…? கானல் நீராகவே உள்ளது!
யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள்...
கவிதைகள்
செஞ்சோலையில் உதிர்ந்த மலர்களின் நினைவில்..
வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
வீசிச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக்...
சிறகு முளைத்த வானம்…
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 2007இல் தீபச்செல்வன் எழுதிய கவிதை இது. கட்டுநாயக்க விமானப் படைத்தளம்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் சிங்கள விமானங்களை விடுதலைப் புலிகள் தாக்கி வீழ்த்திய நிகழ்வுகளை...
கட்டுரைகள்
ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம்...